மாதிரி திண்மக்கழிவு சேகரிப்பு செயற்பாடு-(22.08.2024)

எமது சபையின் பங்களிப்புடன் SEED நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 22.08.2024 அன்றையதினம் மாதிரி திண்மக்கழிவு சேகரிப்பு செயற்பாடு சிதம்பரநகர் கிராமத்தில் நடைபெற்றது.

இதன்போது பொதுமக்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் எவ்வாறு திண்மக்கழிவுகளை தரம்பிரித்து அகற்றுவது தொடர்பாகவும் பூரண விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இச்செயற்பாட்டின் பதிவுகள்