கதை சொல்லும் நேரம்-(16.10.2024)

கடந்த 16.10.2024 அன்று தேசிய வாசிப்புமாதத்தினை முன்னிட்டு எமது நூலகத்தில் சிறார்களுக்கு கதை சொல்லும் நேரம் போட்டி நடாத்தப்பட்டது.

இப்போட்டியில் சிறார்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

இப்போட்டியின் போதான பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *