சிறுவர்தின நிகழ்வு-(01.10.2024)

எமது சபையின் கீழ் இயங்கும் ஓமந்தை பொதுநுாலகத்தில் 01.10.2024 அன்றையதினம் சிறுவர்தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் எமது சபைசெயலாளர்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *