எமது சபையால் 12.10.2024 அன்றையதினம் மகாறம்பைக்குளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கிய பொதுசுகாதார பரிசோதகர் அவர்களுக்கு எமது சபைசார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது…..