இன்றையதினம் (10.10.2024) எமது சபைக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கான,குடும்பங்களுக்கான மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு எமது சபை பிரதான அலுவலகத்தில் சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தெரிவுசெய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பதிவுகள்…..