தேசிய வாசிப்புமாத போட்டிகள்-கூமாங்குளம் பொதுநுாலகம்-(05.10.2024)

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத போட்டிகள் எமது நுாலகத்தினால் இன்றையதினம் (05.10.2024) நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

அந்தவகையில் வவுனியா தெற்குவலயத்திற்குட்பட்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கே இப்போட்டிகள் நடாத்தப்பட்டன.

இப்போட்டிகளில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்….

சிறுவர்தின நிகழ்வு-(01.10.2024)

எமது சபையின் கீழ் இயங்கும் ஓமந்தை பொதுநுாலகத்தில் 01.10.2024 அன்றையதினம் சிறுவர்தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் எமது சபைசெயலாளர்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பதிவுகள்…..