தேசிய வாசிப்புமாதத்தினை முன்னிட்டு எமது நூலகத்தினால் 21.10.2024 அன்றையதினம் ஓமந்தை மத்தியகல்லூரியில் புத்தகக்கண்காட்சியும் இலவச அங்கத்தவர் அட்டை விநியோகமும் நடைபெற்றது.
இந்த புத்தகக்கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியின் பதிவுகள்











