நவராத்திரி பூஜை-ஓமந்தை பொதுநுாலகம்-(11.10.2024)

இன்றையதினம்(11.10.2024) எமது நூலகத்தில் நவராத்திரி பூஜை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நவராத்திரி பூஜையில் முன்பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள் எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் பதிவுகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *