இன்றையதினம்(10.10.2024) எமது நூலகத்தில் நவராத்திரி பூஜை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நவராத்திரி பூஜையில் முன்பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள் எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் பதிவுகள்…
இன்றையதினம்(10.10.2024) எமது நூலகத்தில் நவராத்திரி பூஜை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நவராத்திரி பூஜையில் முன்பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள் எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் பதிவுகள்…