2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத போட்டிகள் எமது நுாலகத்தினால் இன்றையதினம் (05.10.2024) ஓமந்தை மத்தியகல்லூரியில் நடாத்தப்பட்டது.
அந்தவகையில் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கே இப்போட்டிகள் நடாத்தப்பட்டன.
இப்போட்டிகளில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் பதிவுகள்……