இலவச மருத்துவப்பரிசோதனை-(04.09.2024)

எமது சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவப்பரிசோதனையொன்று கடந்த 04.09.2024 காலை 9.00 மணியளவில் எமது சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி மருத்துவப்பரியோதனையை எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவசமாக நடாத்திய பொதுச்சுகாதார பணிமனைக்கு எமது சபை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மருத்துவ பரிசோதனையின் போதான பதிவுகள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *