எமது சபையானது 2023ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையிடல் சான்றிதழ்மட்ட தரக்கணிப்பு பெற்றமைக்கான (CERTIFICATE OF COMPLIANCE) சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
02.12.2024 அன்றையதினம் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே எமது சபைக்கு இச்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.







