அண்மைநாட்களில் அதிகளவில் பரவிவரும் எலிக்காய்ச்சல் நோய்க்கான விழிப்புணர்வு செயலமர்வும் தடுப்புமருந்து வழங்கலும் எமது சபையில் கடந்த 17.12.2024 அன்றையதினம் பிற்பகல் 1.00 மணியவில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு செயலமர்வினை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் நடாத்தி வைத்ததுடன் பொதுசுகாதார பரிசோதகரும் இணைந்திருந்தார்.
அத்துடன் இந்த விழிப்புணர்வு செயலமர்வில் எமது சபை ஊழியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றதோடு தடுப்புமருந்தினையும் பெற்றுக்கொண்டனர்.
இச்செயலமர்வின் பதிவுகள்









