மன்னாரிலிருந்து கல்வாரி புனித தலத்திற்கு மன்னார் பிரதான வீதி ஊடாக தலயாத்திரை மேற்கொண்ட யாத்திரிகளுக்கு (27.03.2025) அன்றையதினம் அவர்களின் தாகத்தினை தீர்க்கும் நோக்கில் பம்பைமடுவில் எமது சபையால் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு யாத்திரிகளுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழவகைகள் வழங்கிவைக்கப்பட்டது.