2024 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு எமது சபை அலுவலகத்தில் 01.01.2024 சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு 2024 ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.